டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டம், பல்வேறு அரசியல் கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக 9.2.2020ல் சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப் பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார்.
டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்ட நெடிய போராட்டம், பல்வேறு அரசியல் கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணமாக 9.2.2020ல் சேலம் மாவட்டம் தலைவாசலில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் டெல்டா பகுதிகளை பாதுகாக்கப் பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார்.